வாழைச்சேனையில் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பு!

01 10
01 10

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள சமுர்த்தி முத்திரை பெறும் 201 குடும்பமும், முதியோர் கொடுப்பனவு பெறும் 26 நபர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏழு நபர்கள், விவசாய ஓய்வூதியக் கொடுப்பனவு பெறும் மூன்று நபர்களுமாக 237 நபர்களுக்கு கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு கிராம சேவை அதிகாரி எஸ்.வரதராஜன் தெரிவித்தார்.