தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 975 பேர் கைது!

thanimai 6
thanimai 6

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.