நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் அரியாலை மாம்பழம் சந்திக்கு அண்மையில் முச்சக்கர வண்டியொன்றில் மதுபானத்தை விற்பனைக்காக எடுத்துச் சென்ற ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 300 பியர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதே இடத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.