இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதன்படி, அந்த அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.