தம்புத்தேகம – குருகம பகுதியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுவன் நேற்று மாலை பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது சுமார் 20 அடி ஆழமான கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுவன் வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் மேற்கொண்ட தேடுதலின் போது கிணற்றில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.