நேற்று மேலும் 171பேர் கொரோனாவால் மரணம்!

கொரோனாவால் மரணம்
கொரோனாவால் மரணம்

நாட்டில் நேற்று (16) மேலும் 171 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,434 ஆக உயர்வடைந்துள்ளது.