தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,083 பேர் கைது!

thanimai
thanimai

இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,083 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 66,730 ஆக அதிகரித்துள்ளது.