கடந்த ஓகஸ்ட மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் எதிர்வரும் சனிக்கிழமை பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.