வவுனியாவில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி மதுபான கொள்வனவில் ஈடுபட்ட 13 பேர் கைது!

Bar
Bar

நாட்டின் சில பகுதிகளில் இன்று மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருந்தன.

குறித்த மதுபானசாலைகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் மக்கள் இருந்தமை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை, வவுனியா நகர் பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி மதுபான கொள்வனவில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.