சுயாதீன ஊடகவியலாளர் ஞா. பிரகாஸின் 45ஆம் நாள் நினைவு நாள்

2 4
2 4

கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளர் ஞ. பிரகாஸின் 45ஆம் நாள் நினைவு நாள் இன்று இடம்பெற்றது.

2 6


கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த மாதம் 2ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
அவரின் 45ஆம் நாள் நினைவு நாள் இன்றைய தினம் சனிக்கிழமை கொடிகாமம் வெள்ளம்போக்கட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

2 2


இந்நிகழ்வில் மதகுருமார்கள், அரசியல்பிரமுகர்கள் , ஊடகவியலாளர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

2 11