மின் பாவனையாளர்களுக்கான அறிவிப்பு!

pawer cut
pawer cut

கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மின் பாவனையாளர்கள் தமது மின் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச மின் பாவனையாளர்கள் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தாமதிக்காது செலுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.