இந்தியத் துணைத் தூதுவரை வடக்கு ஆளுநர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

1
1

இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள், மாியாதைக்குாிய வட மாகாண ஆளுநர் திரு. ஜீவன் தியாகராயா அவர்களை இன்று (நவம்பர் 2, 2021) சந்தித்து வாழ்த்துக்களை தெவித்தார். வட மாகாணத்தில் இந்திய திட்டங்கள் மற்றும் இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பு வாய்ப்புக்கள் குறிப்பாக கல்வி, சுற்றுலாத்துறை, தொழில் நுட்பம், விவசாய உற்பத்திகள், சுகாதாரம் மற்றும் வீட்டுத்துறை தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.