எல்ல பிரதேசத்திலிருந்து நமுணுகல வழியாக பசறை செல்லும் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக பசறை – நமுணுகல பகுதியில் மரங்கள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதால் மேற்படி வீதியூடான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எனவே, மேற்படி வீதிக்கு பதிலாக சாரதிகளும், பொதுமக்களும் பசறை – பதுளை பிரதான வீதியைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.