சீரற்ற காலநிலையால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

edited Riding in flooded Colombo 2

சீரற்ற காலநிலை காரணமாக, மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.