யாழ் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் “மாவீரர் நாள் நவம்பர் – 27” என எழுதப்பட்டுள்ளது.

1
1

மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் , காவற்துறையினர் புலனாய்வாளர்கள் ஆகியோரின் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளும் , கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவு கூறும் முகமாக “மாவீரர் நாள் நவம்பர் – 27”  என  எழுதப்பட்டுள்ளது.