கெசல்வத்த பவாஸ் கொலை தொடர்பில் நால்வர் கைது!

kaithu
kaithu

கெசல்வத்த பவாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது