முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பகுதியில் இயங்கி வந்த கொக்குளாய் காவற்துறை காவலரன் இன்று முதல் புதிய கட்டம் அமைக்கப்பட்டு காவல் நிலையமாக இன்று வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
13.12.21 இன்று காலை 10.00 மணியளவில் முல்லைத்தீவு பிரதேச காவற்துறை பொறுப்பதிகாரி டபிள்யூ .பி.எம் ஏ மா அதிபர் ஜெகத் பளிக்கார அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து காவல் நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்.