முல்லை மாவட்டத்தின் கொக்குளாய் காவல் நிலையம் இன்று திறந்து வைப்பு

IMG 20211213 WA0046
IMG 20211213 WA0046

முல்லைத்தீவு மாவட்டத்தின்  கொக்குளாய் பகுதியில்  இயங்கி வந்த கொக்குளாய் காவற்துறை காவலரன் இன்று முதல்   புதிய கட்டம் அமைக்கப்பட்டு காவல் நிலையமாக இன்று வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

IMG 20211213 WA0030

13.12.21 இன்று காலை 10.00 மணியளவில் முல்லைத்தீவு பிரதேச காவற்துறை பொறுப்பதிகாரி டபிள்யூ .பி.எம் ஏ மா அதிபர் ஜெகத் பளிக்கார அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து காவல் நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்.

IMG 20211213 WA0036