மரக்கறிக்கு தட்டுப்பாடு இல்லை – ஷசீந்திர ராஜபக்ஷ

Vegetables
Vegetables

பொருளாதார மத்திய நிலையங்களில் போதியளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காய்கறிகள் போதுமான அளவு கையிருப்பில் இல்லை என பத்திரிகையொன்றில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.