கிராமிய வசதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நிமல் லான்சா பதவி விலகினார்.
தமது பதவி விலகல் கடிதத்தை அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் நிமல் லான்சாவின் அமைச்சுப் பதவி தொடர்பில் பல முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.