ஜனாதிபதி – அரசாங்கத்துக்கு எதிரான இரு பிரேரணைகளையும் நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

mano kanesan
mano kanesan

ஜனாதிபதி – அரசாங்கத்துக்கு எதிரான இரு பிரேரணைகளையும் நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையையும், அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையையும் நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.