கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
ஏ9 வீதி கொடிகாமம், கொயிலாமனை சந்திப் பகுதியில் நேற்று மாலை 3:00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் கொடிகாமம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.