ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று முற்பகல் கண்டி – தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதேநேரம், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளையும் ஜனாதிபதி சந்திக்க உள்ளார்.
அத்துடன், இன்று பிற்பகல் கெட்டம்பே ரஜமஹா விகாரையிலும் ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.