நல்லூரிலிருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா்நோக்கி பாத யாத்திரை!

DSC 1697
DSC 1697

நல்லுாா் கந்தசுவாமி கோவிலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவ லிங்கம் தாங்கிய ஊா்தியுடன் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாத யாத்திரை நேற்று காலை ஆரம்பமானது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்று அங்கிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயத்தில் நிறைவடையவுள்ளது.

இந்த பாதயாத்திரை செல்லும் வழியில் உள்ள பழமையான ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் நடாத்தப்படவுள்ளது.

நாட்டில் சமாதானம், நிரந்தர அமைதி, நல்லிணக்கம் மேம்பட இறையருள் வேண்டியே இந்த பாதயாத்திரை இடம்பெறுகின்றது.