மைத்திரி மற்றும் சுமந்திரனிடையிலான பேச்சு

sumanthiran
sumanthiran

மைத்திரி மற்றும் சுமந்திரனிடையே ஒரு சந்திப்புடைபெற்றுள்ளது எனவும் இதில் சஜித்துக்கு ரணிலின் விருப்பத்தை பெற்றுக் கொடுக்குமாறு மைத்திரிபால சிறிசேன சுமந்திரனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கு சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில் ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவது அழகல்ல. அப்படியான ஒன்றை தன்னால் செய்ய முடியாது என மைத்திரியிடம் தெரிவித்து அவரது வேண்டுகோளை நிராகரித்துள்ளார்.

இதன்போது மகிந்தவோ அல்லது அவரது சகோதரரோ மீண்டும் பதவிக்கு வருவதை தான் விரும்பவில்லை என மைத்திரி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.