எழுக தமிழ்; அம்பாறையிலும் கடையடைப்பு

amparai
amparai

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவான கடையடைப்பு அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இடம்பெற்றது.

தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ்பேரணி யாழ்ப்பாணத்தில் நேற்றுநடந்தது.

இந்த நிகழ்வுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தின் சேனைக் குடியிருப்பு, நற்பிட்டிமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, காரைதீவு, திருக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு கதவடைப்பு கடைப்பிடிக்கப்பட்டது.