கைவிடப்பட்ட பயங்கரவாத தடுப்புச்சட்டம்

pta
pta

பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமையால் அதனை கைவிட்டுவிட்டு “புதிய நம்பிக்கையற்ற சட்டம்” என்ற பெயரில் புதிய சட்டமூலம் நேற்று (17) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான திலக் மாரப்பன, சம்பிக்க ரணவக்க, தலதா அத்துகோரளை ஆகியோர் முன்வைத்த காரணங்களை அடிப்படையாக வைத்தே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் அமுலிலிருக்கும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.