ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் திகதி அறிவிப்பு

election
election

இன்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இன்று முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி நண்பகல் வரை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும்

எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.