பேருந்துகள் மோதி விபத்து மூவர் பலி

28 nf
28 nf

இன்று காலை சுப்பர்லைன் பேருந்தும் திருகோணமலை இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது

3 பேர் ஸ்தலத்தில் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது 60 மேற்பட்பவர்கள் படுகாயம் டைந்துள்ளனர் . இதுவரை மேலதிக இழப்புக்கள் உறுதிப்படுத்தப் படவில்லை.