வழமைக்கு திரும்பவுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலை!

th 7
th 7

நாட்டின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட ஏனைய நெடுஞ்சாலைகள் ஆகியவை எதிர்வரும் (11) ஆம் நாள் முதல் பொது மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்ததன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,

மேலும் கொழும்பு, புறக்கோட்டை மெனிங் சந்தையின் செயற்பாடுகளானது அன்றைய தினம் முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறன்து.