குளவி கொட்டுக்கு இலக்காகிய தோட்டத் தொழிலாளர்கள்!

th 8
th 8

குளவி கொட்டுக்கு இலக்காகிய பொகவந்தலாவ பகுதி தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸர் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இச் சம்பவம் தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் கூறுகின்றனர்.