நாட்டை ஆட்சி செய்வதற்கான உரிமை இளைஞர்களுக்கே இருப்பதாவும் எனவே இளைஞர்கள் எதிர்வரும் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.