ஊரடங்கு உத்தரவின் போது திறக்கப்பட்ட வியாபார நிலையங்கள்!

.jpg
.jpg

நாட்டின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் சில வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வியாபார நிலையங்கள் சுகாதார முறைப்படி செயற்படுகின்றதா என்பதை பொலிஸார் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றனர்.