இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!

thy
thy

மட்டக்களப்பு- நெடுஞ்சேனை வாதக்கல்மடுவைச் சேர்ந்த கந்தசாமி கோமிதா என்னும் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.