சுமந்திரனுக்கு எதிராக எழுதும்படி தூண்டினார் சிறிதரன்! – மூத்த ஊடகவியலாளர் நிக்சன்

sum
sum

சுமந்திரன் விடயத்தில் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் தொடர்பாக தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார் இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன்.

ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னைத் தொடர்புகொண்டு சுமந்திரனுக்கு எதிராக உண்மைகளை எழுதும்படி தன்னை உற்சாகப்படுத்திய சிறிதரன், திடீரென்று சுமந்திரனுடன் இணைந்து செயற்படுவது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி. தமிழ் தொலைக்காட்சியின் தேர்தல் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் பொழுதோ சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் நிக்சன் இவ்வாறு தெரிவித்தார்.

நிக்சன் வெளியிட்ட அந்த உண்மைகள் இதோ:

நன்றி – ஐபிசித் தமிழ்