கட்டுமானத் துறை சார் ஊழியர்களுக்கு அழைப்பு!

1 9
1 9

நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கட்டுமானத் துறை சார் ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.