தூக்கிட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது!

e31ed49a40a218514e1211d1c9b6cd11
e31ed49a40a218514e1211d1c9b6cd11

நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 13 வயது சிறுமியை மரம் ஒன்றில் தூக்கிட்டு கொலை செய்த சம்பவத்துடன், தொடர்புடைய நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இன்று காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது அவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமிறயலில் வைக்கப்பட்டதாக றப்பட்டுள்ளது.