2020 பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய, இன்று மதியம் 02 மணிவரையில் கொழும்பில் 51 சதவீதமும், களுத்துறையில் 60 சதவீதமும், கண்டியில் 55 சதவீதமும், காலியில் 55 சதவீதமும் வன்னியில் 56 சதவீதமும் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளன.
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
குருநாகல் 55%
திகாமடுல்ல-41%
பதுளை-50%
மாத்தரை-52%
மட்டகளப்பு-55%
புத்தளம்-52%
கம்பஹா-53%
பொலன்னறுவை-60%
யாழ்ப்பாணம்-56
மொனராகலை-56%
மாத்தளை-60%
ஹம்பாந்தோட்டை-60%
நுவரெலியா-60%
திருகோணமலை-50
அநுராதபுரம்-60
இரத்தினபுரி-56
கேகாலை-58