இம் முறை பொது தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் தான் சிறிதளவேனும் திருப்தியடையவில்லை என கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை கட்சி தலைமையத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது இவ்வாறு கூறியுள்ளார்