வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் அமைச்சரவை பத்திரம் முன்வைப்பு

sl
sl

வெளிநாடுகளில் சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலக ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா கூறியுள்ளார்.

தற்கால நிலைமையின் அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல்வேறு நிதி பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் ஆகவே  குறித்த ஊழியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.