கடந்த கால அமைச்சில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன என தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற போதே நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.