ஹட்டனில் இருந்து பொகவந்தலாவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்துள்ளது.குறித்த முச்சக்கர வண்டியில் எற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு தீ ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று பிற்பகல் 04 மணி அளவில் இந்த தீபரவல் ஏற்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.