இலங்கையில் மேலும் 09 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (22) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகிறது.
அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,798 ஆக அதிகரித்துள்ளது
இலங்கையில் மேலும் 09 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (22) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகிறது.
அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,798 ஆக அதிகரித்துள்ளது