தாயகம் திரும்பிய 186 பேர்!

srilankan airlines 1

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாலைதீவு மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 186 இலங்கையர்கள் இன்று கட்டுநாயக்க,மத்தள ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்த விசேட விமானங்கள் மூலம் நாட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டுள்ளது.

மாலைதீவில் தங்கியிருந்த 26 பேரும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 160 பேரும் இவ்வாறு நாடு திரும்பியதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.