ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சமயங் என்ற நபரின் உதவியாளரான இந்துனில் வஜிர குமார என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் ஹெரோயின் ரக போதைபொருளும் மீட்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.