அமைச்சர் சி.பி ரத்னாயக்கவினால் 5 பேர் கொண்ட குழு நியமனம்!

Screenshot 19 720x450 1
Screenshot 19 720x450 1

ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நில பகுதி அழிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி ரத்னாயக்கவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சின் செயலாளரின் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.