எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்து!

Untitled 1p 1
Untitled 1p 1

தனக்காக உழைத்த அனைவருக்கும் தேவையான நேரத்தில் உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.