பெரிய அளவிலான கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாமல், சிறிய அளவிலான கடத்தல் காரர்களுக்கு எதிராக மாத்திரம் சட்ட நடவடிக்கை எடுத்து போதைப்பொருளை நாட்டில் இரந்து இல்லாதொழிக்க முடியாது என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காவற்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.