ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் பிள்ளையான்

unnamed
unnamed

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினரும்’ தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமானபிள்ளையான் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஆணைக்குழுவினால், விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் மீண்டும் இன்று முன்னிலையாகியுள்ளார்என்பதும் குறிப்பிடத்தத்தக்கது.