மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மொத்தம் 296 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
விமான நிலையத்துக்கு வருகை தந்த இவர்கள் அனைவரும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .