நாட்டில் காணப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டள்ளதாக ஜனாதிபதி கொட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தள்ளார்.
நாட்டில் காணப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டள்ளதாக ஜனாதிபதி கொட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தள்ளார்.